முக்கிய செய்திகள்
Tamil Power Chat (Tamil Chat Room)
www..tamilpowerchat.com
... Continue Reading
பொதுமக்களை கோரத்தனமாக படுகொலை செய்த சிங்கள அரசு (படங்கள் ) – உலக நாடுகளே எமக்கான நீதி எங்கே …
Published By பகலவன் On Saturday, March 3rd 2012. Under அண்மைய செய்திகள், சிறப்பு கட்டுரை, முக்கிய செய்திகள் Tags: படுகொலை
பொதுமக்களை கோரத்தனமாக படுகொலை செய்த சிங்கள அரசு (படங்கள் ) – உலக நாடுகளே எமக்கான நீதி எங்கே …
-சிறார் -கர்ப்பிணிகள் பார்க்க தடை .இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரகணக்கான மக்களை கொன்று குவித்து விட்டு இப்பொது ஜெனீவாவில் வந்து நீயாயம் பேசுகிறது சிங்கள அரசு. உலக நாடுகளே உங்கள் கண்களுக்கு எங்களது உறவுகளின் படுகொலை தெரியவிலையா ? பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் வந்து மக்களை ... Continue Reading
Published By பகலவன் On Saturday, April 21st 2012. Under அண்மைய செய்திகள்
Dear friends since our new server is in.jpg
Thank you
Pagalavan
admin@pagalavan.org
www.pagalavan.org
www.powertamilchat.com
www.pagalavantamil.blogspot.com
பகலவன் குழுமம்
... Continue Reading
‘தப்பிக்க ஏதாவது வழியிருக்கா?’ – கண்டியில் அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே ரகசிய பேச்சு!
கண்டி: இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பட்ரீசியா புட்டீனிஸ் நேற்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, முன்வைத்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன் வேறு அதிகாரிகள் எவரும் பங்கு கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ், வெளி விவகாரச் ... Continue Reading
பச்சை என்கிற காத்து- விளம்பர பாடல்
<a href="http://www.pagalavan.org/wp-content/uploads/2011/12/PACHCHAI-NEW-SONG-R.HARI-BABU1.mp3">பச்சை என்கிற காத்து விளம்பர பாடல்</a> ... Continue Reading
அணுமின் நிலையமா,அழிவு மின் நிலையமா?-திருப்பெயரன்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ,அந்த நாட்டு மக்களின் பாதுகாப்பையும் , தேவைகளையும் பூர்த்தி செய்வதில் தான் உள்ளது . அப்படி அந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ளும்போது , அது குறித்து அந்த நாட்டின் அரசாங்கம் அந்த மக்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கொண்டு வந்து அச்சத்தை போக்க வேண்டும் . இல்லையேல் எதை குறித்து அந்த மக்கள் அச்ச படுகிறார்களோ , அந்த ... Continue Reading
கடாபி கொல்லப்பட்டது எப்போது, பின்னணி என்ன?’’ -சபா நாவலன்
லிபிய அதிபர் கேர்ணல் முவமர் கடாபி கொல்லப்படுவிட்டார். இதுவரைக்கும், சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) கடன்பெறாத நாடாகத் திகழ்ந்த லிபிய அதிபர், மேற்கின் சூழ்ச்சியால், அவர் பிறந்த நகரத்தின் தெருக்களில், மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று போடப்பட்டுள்ளார்.
ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு, ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு ... Continue Reading









